இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். அயலக தமிழர் நலத்துறையின் 87602 48625, 99402 56444, 96000 23654 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். தமிழர்களை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேலில் உள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!