இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!

ஜெருசலேம் : லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் மற்றும் ஈரான் ராணுவத்தின் கமாண்டர் கொலைக்கு பதிலடி தரும் விதமாக, இஸ்ரேல் மீது 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. “ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!