இஸ்ரேலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

டெல்லி: இஸ்ரேலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் குழுவினர் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்