டெல்லி: இருந்து ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் 274 இந்தியர்களுடன் 4-வது மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் இதுவரை 918 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். காஸா நகரில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.