இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் 274 இந்தியர்களுடன் 4-வது மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்தது

டெல்லி: இருந்து ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் 274 இந்தியர்களுடன் 4-வது மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் இதுவரை 918 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். காஸா நகரில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம்: விமான நிலையம் பயணிகளுக்கு முன்னறிவிப்பு

தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற கேரள தலைமறைவு குற்றவாளி கைது

புளியந்தோப்பு சரகத்தில் ஒரேநாளில் 13 ரவுடிகள் கைது