இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து!!

டப்லின்: இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை அயர்லாந்து தனிநாடாக அங்கீகரித்தது. சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி ராஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது சர்ச்சையானது. நார்வே, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே அங்கீகரித்த நிலையில் அயர்லாந்தும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 35ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி