ஆகஸ்டு 8 வரை இஸ்ரேலுக்கான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!!

சென்னை: ஆகஸ்டு 8 வரை இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலுக்கு விமான சேவை தற்காலிக ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

 

Related posts

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..!!