கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஈஷா யோகா மையம் மீதான நிலுவை வழக்கு விவரங்களை அளிக்குமாறு காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் எஸ்.காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார்.

Related posts

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்