Latest செய்திகள் தமிழகம் சென்னையில் இரும்பு போர்டு விழுந்து பெண் உயிரிழப்பு!! PorselviJuly 13, 2024, 11:01 am041 views சென்னை : சென்னை தரமணியில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் இரும்பு போர்டு விழுந்து இளம்பெண் உயிரிழந்தார். இரும்பு போர்டு விழுந்து படுகாயமடைந்த ரேணுகா (30) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.