25 டன் இரும்பு கம்பிகளுடன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கடத்தல்..!!

சென்னை: சென்னை மாதவரத்தில் 25 டன் இரும்பு கம்பிகளுடன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கடத்தப்பட்டுள்ளது. பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகள், லாரியை கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கடத்திச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டதுடன் 2 பேருக்கு போலீசார் வலை வீசிவருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்?