இதில் சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் பணியாளர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இதில் சுரங்க இடிபாடுகளில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.