ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமாருக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமாருக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. 1989 ஐ.பி.எஸ். அணியில் இதர அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தபோது பிரமோத்குமார் வழக்கு நிலுவையில் இருந்தது. வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அப்போது பிரமோத்குமாருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பிரமோத்குமார் மீதான புகார்களை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அவர் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது.

Related posts

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600க்கு விற்பனை!!

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு