2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். மூலம் பிசிசிஐ-க்கு ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம்

மும்பை: 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மூலம் பிசிசிஐ-க்கு ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. 2023 ஐ.பி.எல். மூலம் பிசிசிஐக்கு ஒட்டுமொத்தமாக ரூ.11,769 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை ஒப்பந்தம் மூலம் பிசிசிஐ-க்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

Related posts

கிளினிக்கில் தாமதமாக வந்த டாக்டர் மீது சரமாரி தாக்குதல்..!!

குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பொறியியல் படிப்பில் கூடுதலாக 15000 பேர் சேர்ந்தனர்: அமைச்சர் பொன்முடி