முதலீட்டில் தமிழக அரசு இன்னும் அதிக இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும்: அண்ணாமலை சாடல்

சென்னை: முதலீட்டில் தமிழக அரசு இன்னும் அதிக இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இலக்கு ரூ.10லட்சம் கோடியாக இருந்திருக்க வேண்டும். குஜராத் கடந்த 3 நாளில் மட்டும் ரூ.7 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு