திராவிட மாடல் அரசின் கீழ் முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திராவிட மாடல் அரசின் கீழ் முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலீடுகள் மழை பொழிந்து நமது மாநில வளர்ச்சிக்கு ஆற்றலை தரும் நாள். ரூ.17,616 கோடி முதலீடுகளுக்கான 19 தொழில் நிறுவனங்களின் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Related posts

கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் மேயர் பிரியா

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: ஐகோர்ட் பாராட்டு

14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!