புலன் விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது: துஷார் மேத்தா வாதம்

சென்னை: புலன் விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை முயற்சியால் ரூ.18,000 ரூ.19,000கோடி வரை வங்கிகளுக்கு திருப்பி தரப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் சேகரிக்கப்படும் ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை