நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை விற்று மோசடி செய்த புகாரில் அழகப்பன் என்பவரிடம் விசாரணை!

சென்னை: நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை விற்று மோசடி செய்த புகாரில் அழகப்பன் என்பவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. நடிகை கவுதமி அளித்த புகாரை அடுத்து அழகப்பனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டுக்குச் சென்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

நேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு

டேஷ்போர்டு வழியாக கண்காணித்து மாணவர்களின் பசி போக்கிய மனநிறைவை அடைந்தேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

டீசல் விலை அதிகரிப்பால் ரூ.295 கோடி நஷ்டம் : பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை 15% முதல் 20% வரை உயர்த்தியது கர்நாடகா!!