சென்னை: மிக்ஜாம் புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் இருக்கிறது என சென்னை மயிலாப்பூரில் ஆய்வு செய்த பின் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும்போது பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.