“பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்” – தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை: மிக்ஜாம் புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் இருக்கிறது என சென்னை மயிலாப்பூரில் ஆய்வு செய்த பின் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும்போது பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு