மணிப்பூரில் மீண்டும் இன்டர்நெட் சேவை

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மெய்பீஸ், குக்கி ஆகிய இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.இதையடுத்து வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பைரன் சிங் கூறுகையில்,‘‘ இன்டர்நெட் சேவை மே 3ம் தேதி முதல் முடக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரானதை அடுத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு