மணிப்பூரில் செப். 15 வரை இணையதள சேவை முடக்கம்!!

மணிப்பூர்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் செப்.15-ம் தேதி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பதற்றம் காரணமாக மாநில அரசு மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கை.. சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக தொடர் நடவடிக்கை!!

முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பு; இந்தியாவை விமர்சித்த ஈரான் தலைவர்: வெளியுறவு துறை கடும் கண்டனம்

டெல்லியின் ஒரே முதல்வர் கெஜ்ரிவால்தான் : புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி