சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீடா அம்பானி ஒருமனதாக தேர்வு

மும்பை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீடா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாரீசில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 142வது கூட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானி இந்தியாவின் உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

Related posts

மடுவு நீர்வழிப் பாதையை சுத்தப்படுத்தும் பணிகள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

மாணவர்களின் திறன் வளர்க்கும் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நிதிநிலையை கருதி இலவசங்களை மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்