சர்வதேச கருத்தரங்கு, நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிக்க புதிய நிபந்தனைகளுடன் அறிவிப்பாணை வெளியீடு

சென்னை: சர்வதேச கருத்தரங்கு, நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிக்க புதிய நிபந்தனைகளுடன் அறிவிப்பாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்க மக்கள் பார்வைபடாத தனி இடத்தை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளன. புதிய நிபந்தனைகளுடன் உரிமம் வழங்குவது தொடர்பாக திருத்த அறிவிப்பாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு