சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பானின் சாரா வக்கிடா

சென்னை: சர்வதேச அலைச்சறுக்கு போட்டியின் மகளிர் பிரிவில் ஜப்பானின் சாரா வக்கிடா சாம்பியன் பட்டம் வென்றார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ஜப்பானின் சாரா வக்கிடா சக நாட்டு வீராங்கனையை வீழ்த்தினார். 13.50 புள்ளிகள் எடுத்து சக நாட்டு வீராங்கனை ஷினோ மட்சுடாவை 0.40 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டம் வென்றார்.

 

Related posts

ஹத்ராஸில் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்