உள்ஒதுக்கீடு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு..!!

சென்னை: அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்..!!

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது

திருப்பூர் அருகே விபத்து; சென்னை சிறுவன் பலி: 7 பேர் படுகாயம்