கலப்பு திருமணம்: சென்னை தியாகராயர் நகரில் பெண்ணை கிண்டல் செய்ததாக புகார்

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் கலப்பு திருமணம் செய்ய உள்ள பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. நித்யானந்தம், சரவணன் உள்ளிட்டோர் மீது பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Related posts

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து