உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசுகிறார்: கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். மக்கள் நலன் சார்ந்த அரசியலை அதிமுக முன்னெடுக்கிறது. இந்துத்துவா கொள்கைக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் 3 ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும்: அமித்ஷா அறிவிப்பு

4 மாவட்டங்கள் விண்வெளி தொழில் விரிவாக்க மாவட்டங்களாக அறிவிப்பு விண்வெளி துறையில் 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்பு உருவாக்க இலக்கு: தமிழ்நாடு விண்வெளி தொழிற்கொள்கை வெளியீடு

அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி மக்களவையில் பாஜவை திணறடித்த ராகுல்: 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது