நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றசாட்டு

டெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவை ஒரே சித்தாந்தம் மற்றும் அமைப்பால் ஆள வேண்டும் என்ற நம்பிக்கையை ஆர்எஸ்எஸ் கொண்டுள்ளது. வடகிழக்கில் உள்ள மாநிலங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்