எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

எண்ணூர்: எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் உள்ள மீனவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை: ராகுல் காந்தி பேட்டி

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு