இன்சாட் 3டி செயற்கைக்கோள் கண்காணிப்பை தொடங்கியது

டெல்லி: வானிலை ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட இன்சாட் 3டி செயற்கைக்கோள் கண்காணிப்பை தொடங்கியது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மார்ச் 7ம் தேதி செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது. நில மேற்பரப்பு வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட தரவுகளை வழங்குகிறது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு