இன்சாட் 3DS செயற்கைக்கோளை ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது..!!

ஐதராபாத்: வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் இன்சாட் 3DS செயற்கைக்கோளை ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான செயற்கைகோளை நாளை மாலை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

Related posts

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவெள்யூ நீதிமன்றம் ஆணை

அரசின் திட்டங்கள், கட்டுமானங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயரை வைக்க தடை கோரிய மனு தள்ளுபடி!!