டெல்லி: நீட் மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த மறு தேர்வில் 50% மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதிக மதிப்பெண்களை குவித்த மாணவர்கள், மறு தேர்வில் பங்கேற்காதது ஏன். தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதா. சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.