நீட் மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்

டெல்லி: நீட் மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த மறு தேர்வில் 50% மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதிக மதிப்பெண்களை குவித்த மாணவர்கள், மறு தேர்வில் பங்கேற்காதது ஏன். தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதா. சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Related posts

குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை: உயர்ந்துகொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களின் லாப இலக்கு

ரத்து செய்த ஜாபர் சேட் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பதா?.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து!!