புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்வு என தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு