சென்னை : கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்ததுள்ளது. ஒரு கிலோ மல்லிரூ.1,200க்கும், ஐஸ் மல்லிரூ.1000க்கும், காட்டுமல்லிரூ.450க்கும், ஜாதிமல்லிரூ.600க்கும், முல்லைரூ.750க்கும், கனகாம்பரம்ரூ.500க்கும், அரளி பூரூ.150க்கும், சாமந்திரூ.180க்கும், சம்பங்கிரூ.120க்கும், பன்னீர் ரோஸ் மற்றும் சாக்லேட் ரோஸ்ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.