நியாயவிலை கடைகளில் க்யூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை திட்டம் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் க்யூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆர்.சண்முகசுந்தரம் ஐஏஎஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு