இனிகோ நகர் கடற்கரை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இனிகோ நகர் கடற்கரை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டைகளில் இருந்த 1,250 கிலோ பீடி இலைகளை போலீசார் கைப்பற்றினர்.

Related posts

உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!!

யூரோ கோப்பை கால்பந்து: ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு துருக்கி தகுதி

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்