தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இனிகோ நகர் கடற்கரை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டைகளில் இருந்த 1,250 கிலோ பீடி இலைகளை போலீசார் கைப்பற்றினர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இனிகோ நகர் கடற்கரை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டைகளில் இருந்த 1,250 கிலோ பீடி இலைகளை போலீசார் கைப்பற்றினர்.