தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 2 நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை: தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 2 நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம், கோவளம், சின்னமுட்டம் உள்பட 48 மீனவ கிராமங்களில் ஒத்திகை நடைபெற்றது.

Related posts

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்

கிருஷ்ணகிரி விவகாரம்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு மீண்டும் போலீஸ் காவல்!