இந்தோனேசியா மாஸ்டர்ஸ் கிடாம்பி, பிரணாய் அதிர்ச்சி தோல்வி

ஜகார்தா: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி காந்த் அதிர்ச்சி தோல்வியை தழுவினர்.

பிரணாய் 18-21, 21-19, 10-21 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் லோ கீன் யிவூவிடம் வீழ்ந்தார். மலேசியாவின் லீ ஜி ஜியாவுடன் மோதிய கிடாம்பி 21-19, 14-21, 11-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார். எனினும், சக இந்திய வீரர்கள் லக்‌ஷியா சென், கிரண் ஜார்ஜ் இருவரும் 2வது சுற்றுக்கு முன்னேறி ஆறுதல் அளித்தனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது