2024-25 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் இந்தியாவில் இருந்து ஐபோன்கள் ஏற்றுமதி செய்வது அதிகரிப்பு

டெல்லி: 2024-25 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் இந்தியாவில் இருந்து ஐபோன்கள் ஏற்றுமதி செய்வது 54%-ஆக அதிகரித்துள்ளது. 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐபோன்களே ஏற்றுமதியாகின

Related posts

6 ஆண்டுகளாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள நங்கநல்லூர் வெற்றி வேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சீல் வைப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? : நியூயார்க் போலீசார் விளக்கம்

ஓரத்தநாடு அருகே வட்டி வசூல் செய்ய சென்றபோது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..!!