பாரீஸ் ஒலிம்பிக்ஸ் : 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக்ஸில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். தகுதிச்சுற்றில் 5-வது இடம்பிடித்து ரமிதா இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். தகுதிச்சுற்று போட்டியில் இளவேனில் 10-வது இடம்பிடித்ததால் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

 

Related posts

தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு