6 இந்தியர்கள் பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப்போருள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கடத்துவதற்கு முயன்ற 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரேஞ்சர்ஸ் படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை