இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென்னாப்ரிக்கா: இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவு ஆகியுள்ளது.

Related posts

குமரி அருகே மனைவி கண் எதிரில் பயங்கரம்: இளைஞர் காங். நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரவுடிகள், மதுபிரியர்கள் விரட்டியடிப்பு: 24 மணி நேரமும் போலீசார் ரோந்து