சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது இந்திய கால்பந்து அணி!

டெல்லி: சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கால்பந்து அணிகள் (ஆண்கள், பெண்கள்) பங்கேற்பது உறுதியானது. ஆசிய தரவரிசையில் டாப் 8-ல் இருந்தால் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

Related posts

ரூ.4 கோடியில் சிஎஸ்கே அணியில் நீடிக்கும் டோனி?

சின்சினாட்டி ஓபன்: சபலென்கா, ஜெசிகா கால்இறுதிக்கு தகுதி

ஆட்சியில் இருந்தபோது நீட்டை ஆதரித்தார் எடப்பாடி பழனிசாமி : அமைச்சர் சிவசங்கர்