இந்திய விமானம் வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கம்

டாக்கா: மும்பை-குவாஹாத்தி சென்ற இண்டிகோ விமானம் வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. கடும் பனி மூட்டம் காரணமாக வங்கதேச தலைநகர் டாக்காவில் விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

Related posts

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி