Latest உலகம் செய்திகள் இந்திய விமானம் வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கம் Karthik YashJanuary 13, 2024, 9:00 am0147 views டாக்கா: மும்பை-குவாஹாத்தி சென்ற இண்டிகோ விமானம் வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. கடும் பனி மூட்டம் காரணமாக வங்கதேச தலைநகர் டாக்காவில் விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.