இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு குடலிறத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு குடலிறத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஏற்கனவே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் சில போட்டிகளிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு