விழுப்புரம் சிந்தாமணியில் இந்தியன் வங்கி காசாளர் ரூ. 43.83 லட்சத்தை எடுத்துச் சென்றதாக புகார்!

விழுப்புரம்: விழுப்புரம் சிந்தாமணியில் இந்தியன் வங்கி காசாளர் முகேஷ் ரூ. 43.83 லட்சத்தை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. வங்கியில் பணத்தை எடுத்துச் சென்ற காசாளர் முகேஷ் குறித்து மேலாளர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு