தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 9-வது முறை சாம்பியன்

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஷிப் போட்டியில் குவைத் அணியை பெனால்டி முறையில் வீழ்த்தி இந்திய அணி 9-வது முறை சாம்பியன் பட்டம் வென்றது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!