புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை!!

மும்பை : தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 95.95 புள்ளிகள் உயர்ந்து 23.561 புள்ளிகளை கடந்து வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 309 புள்ளிகள் உயர்ந்து 77,352 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகிறது. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில்
பங்குகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு