மும்பை : தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 95.95 புள்ளிகள் உயர்ந்து 23.561 புள்ளிகளை கடந்து வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 309 புள்ளிகள் உயர்ந்து 77,352 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகிறது. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில்
பங்குகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.