இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்!!

சென்னை : சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐ.ஓ.சி.எல். நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை, ஆசனூர் டேங்கர் லாரி பெட்ரோலியம் உரிமையாளர்கள் நல அமைப்பின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு