தொகுதி பங்கீடு: திமுக – இந்திய கம்யூனிஸ்ட் பேச்சு நிறைவு!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதை அடுத்து திமுக – இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு மார்ச் 3-க்கு பிறகு கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு