2-வது நாளாக சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்

மும்பை: இந்திய பங்குசந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 74,181 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 22,600 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்