தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் பாரதியார் ஆற்றிய பெரும்பணிகளை போற்றி வணங்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் பாரதியார் ஆற்றிய பெரும்பணிகளை போற்றி வணங்குவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X-வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்து புரட்சி நிகழ்த்தியவர் மகாகவி பாரதியார் என பாரதியாரின் 142-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்